Tuesday, February 15, 2011

அண்ணன் PJ வின் உலக பிரசித்தி பெற்ற பத்வாக்கள்

  • இப்னு உமர் (ரலி), ஆயிஷா (ரலி) மற்றும் பல சஹாபாக்களை முர்தத் என்று அறிவித்தது (நஊதுபில்லாஹ்).
  • அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்களை கிரிமினல் மற்றும் பொய்யன் என்று கூறியது (நஊதுபில்லாஹ்).
  • அலி (ரலி) பதவி வெறி பிடித்தவர் (நஊதுபில்லாஹ்) என்று கூறியது.
  • இந்த காட்டி கொடுக்கும் கூட்டம் நடத்திய கும்பகோணம் பேரணி பத்ரு போருக்கு ஒப்பாகும் என்று அறிவித்தது.
  • இந்த கயவர் கூட்டம் தேர்தலில் ஆதரித்து ஜெயலலிதா தோற்றவுடன் அதை உஹது போருக்கு ஒப்பாகும் என்று அறிவித்தது.
  • தாவூத் (அலை) அவர்களை திருடன் என்று கூறியது (நஊதுபில்லாஹ்).
  • சுலைமான் (அலை) அவர்களை நபியாக இருக்க தகுதி இல்லாதவர் என்று கூறியது (நஊதுபில்லாஹ்).
  • அண்ணா சமாதியும், MGR சமாதியும் சிறப்பு வாய்ந்த இடம் என்று கூறியது.
மேலே குறிப்பிட்ட எல்லா பத்வாக்களும், காட்டி கொடுத்தே பழக்கப்பட்ட அண்ணன் PJ வினால் கூறப்பட்டவையே.  இதை படிக்கும் எந்த உண்மையான முஸ்லிம் சகோதரனும்  இவைகளை ஒரு முனாபிக்கோ அல்லது முஷ்ரிக்கால் தான் சொல்ல முடியும் என்று உறுதியாக நம்புவான்.  எனவே இந்த  பத்வாக்கள் அண்ணன் PJ  உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும்.  அப்படி வாபஸ் வாங்கவில்லை என்றால் தமிழகத்திலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் இந்த செய்தியை தெரிவிப்போம்.

இதை படிக்கும் சமுதாய சொந்தங்களே! இனியாவது இந்த கயவர் கூட்டத்தை பற்றி விழிப்புணர்வு பெற்று இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவோமாக! ஆமின்.           

1 comment: